Monday, October 22, 2012
பசித்த விருந்தாளி
சமையற்கட்டின் சன்னல் அருகே
வந்தமர்ந்து கரைகிறதந்த காகம்!
என்னங்க யாரோ விருந்தாளி வரப் போறாங்க!
என்கிறாள் மனைவி.
வந்திருக்கும் பசித்த விருந்தாளி
அந்தக் காகம்தான் என்பதறியாமல்!
-
பாபாசரண்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment