Monday, October 22, 2012

பசித்த விருந்தாளி




சமையற்கட்டின் சன்னல் அருகே
வந்தமர்ந்து கரைகிறதந்த காகம்!
என்னங்க யாரோ விருந்தாளி வரப் போறாங்க!
என்கிறாள் மனைவி.  
வந்திருக்கும் பசித்த விருந்தாளி
அந்தக் காகம்தான் என்பதறியாமல்!
-    பாபாசரண்