Friday, April 17, 2015

‘தொடரோட்டம்’



நகரத்தின் சாலை நெரிசல்களில்
மரணத்தின் துரத்தலுக்கு பயந்து
அலறிக்கொண்டு விரைகின்றன ஆம்புலன்ஸ்கள்.
இந்த தொட்டுப்பிடி விளையாட்டில்
சிலநேரம் விட்டுக்கொடுத்து சிரிக்கின்றது!
மரணம்.

-    பாபாசரண்