Friday, April 17, 2015
‘தொடரோட்டம்’
நகரத்தின் சாலை நெரிசல்களில்
மரணத்தின் துரத்தலுக்கு பயந்து
அலறிக்கொண்டு விரைகின்றன ஆம்புலன்ஸ்கள்.
இந்த தொட்டுப்பிடி விளையாட்டில்
சிலநேரம்
விட்டுக்கொடுத்து சிரிக்கின்றது!
மரணம்.
-
பாபாசரண்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment